×

சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரைக் காப்பாற்ற நெடுமாறன் கோரிக்கை

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரைக் காப்பாற்ற நெடுமாறன் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள அரசுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரவும் பிரிட்டன் அரசுக்கு அம்பிகை செல்வகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். …

The post சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரைக் காப்பாற்ற நெடுமாறன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nedumaran ,Ambikai Selvakumar ,Chennai ,Ambikai Selkumar ,London ,Ambiki Selvakumar ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....